வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு
புதிய வசதிகள் தொடர்பில் வாட்ஸ் அப் நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
பயனர்களின் வசதிக்காக வாட்ஸ் அப் செயலி அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்துவது வழமையான விடயமாகும்.
அதன்படி,கடந்த முறை வெளியான புதிய வசதியான தனக்கு தானே செய்தி அனுப்பிக்கொள்ளும் முறையை தற்போது கணினி பயன்பாட்டிற்கும் விரிவுபடுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கான சோதனை முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு வாட்ஸ் அப்பில் நமக்கு நாமே செய்தி அனுப்பும் வசதி, பீட்டா வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு
இந்த புதிய முறை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை ஒருமுறை மட்டுமே வாசிக்கும் வகையிலான புதிய அம்சமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 20 மணி நேரம் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri
