புலமைப்பரிசில், உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு
Exams
GCE A/L
Apply
Scolarship
Dead Line
By Mayuri
இலங்கையில் இவ்வருடம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகளுக்கான விண்ணப்ப திகதி இன்றுடன் நிறைவடைகிறது.
குறித்த பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்காத மாணவர்களின் நலன் கருதி குறித்த கால எல்லையானது செப்டெம்பர் 15 அதாவது இன்றைய தினம் வரை நீடிக்கப்படுவதாக கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த விடயத்தை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் அறிவித்திருந்தார்.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே, நீடிக்கப்பட்ட விண்ணப்ப காலமானது இன்றுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 199 Reviews
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்தார் பாருங்க.. புகைப்படம் இதோ Cineulagam
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US