ஈஸ்டர் தாக்குதல் குறித்த முக்கிய விடயங்கள் பாப்பரசருக்கு அனுப்பிவைப்பு!- செய்திகளின் தொகுப்பு
Colombo
Cardinal Malcolm Ranjith
Sri lanka bomb blast
By Benat
இலங்கையில் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தீவிரவாதத் தாக்குதல் குறித்து இதுவரை அம்பலப்படுத்தப்படாத சில முக்கிய விடயங்கள் பற்றிய கடிதமொன்று பாப்பரசருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகையினால் இந்தக் கடிதம் பாப்பரசருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக ஆயர் இல்ல வட்டாரங்கள் கூறுகின்றன.
இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி 8 இடங்களில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களில் 250ற்கும் அதிகமானோர் பலியானதோடு, 500ற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் News Lankasri

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US