கொழும்பில் கலவரத்தின் பின்னணியில் முக்கிய கடிதம்! வெளியாகும் உண்மைகள் (Video)

Sri Lanka Economic Crisis Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Violence 2022
By S P Thas May 09, 2022 05:10 PM GMT
Report

காலிமுகத்திடலில் இன்று இடம்பெற்ற வன்முறைச் சம்பவமானது அரசாங்கத்தால் ஏவி விடப்பட்டு நிகழ்த்தப்பட்டுள்ளதாக மூத்த ஊடகவியலாளர் அ. நிக்சன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில், ''இலங்கையின் சூழ்நிலைகள் பதற்றமான ஒரு நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில் இப்போராட்டம் மக்களின் தன்னெழுர்ச்சியான போராட்டமாக இடம்பெற்றிருந்த நிலையில், எங்கு இதில் ஒரு குழப்பம் ஏற்பட்டது? என வினவிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குழப்பம் ஏற்பட்டமை என்பது திட்டமிட்ட ஒரு செயல்தான். அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட்ட போதே இரத்த களரி ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாகச் சந்தேகம் எமக்கு எழுந்தது. அதனை நாங்கள் வெளியிட்டிருந்தோம்.

அவ்வாறே இன்று இரத்த களரி ஏற்பட்டுள்ளது. பலர் காயமடைந்திருக்கிறார்கள். சிலர் உயிரிழந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த மோதல் எங்கே ஆரம்பித்தது என்றால் காலிமுகத்திடலிலே தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டிருந்த போராட்டத்தைத் தடுத்து நிறுத்துவதற்காகக் குண்டர் குழு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுதான் முன்வைக்கப்படுகிறது.


போராட்டக்குழுவினருக்கும் குண்டர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது அந்த குண்டர் குழுவுக்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்கியுள்ளதாக போராட்ட களத்தில் நின்ற இளைஞர்கள் சொல்லுகிறார்கள்.

இதனைக் கொழும்பு சட்டத்தரணிகள் சங்கமும் கூறியுள்ளது. அத்துடன் மனித உரிமை ஆர்வலர்கள் அங்கு சென்றிருக்கிறார்கள். நிலைமையை நேரில் பார்க்கிறார்கள். அங்கே கூடாரங்கள் எரிக்கப்பட்டுள்ளன. அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

அந்த காட்சிகளைப் பார்க்கிறபோது மிக மோசமான முறையிலே தாக்குதல் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. ஆகவே அரசாங்கம் திட்டமிட்டு இந்த வன்முறையை ஏவியிருக்கிறது'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US