200க்கும் மேற்பட்டவர்களை பலியெடுத்த ஈஸ்டர் தாக்குதல்! - பிரதான சூத்திரதாரி குறித்து வெளியான தகவல்
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் பிரதான சூத்திரதாரியொருவர் இருக்கின்றார் என அரச புலானய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மொஹமட் ஹாபீஸ் மாஷா தெரிவித்துள்ளார்.
யூடியுப் அலைவரிசை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரானாக இருக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதான சூத்திரதாரி தற்கொலை செய்து கெண்டிருக்க சாத்தியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தலைவர் ஒருவர் நிச்சயமாக இருக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலைவர் ஒருவர் இல்லாமல் கடும்போக்குவாத அமைப்பு ஒன்றை வழிநடத்திட முடியாது. இந்த தாக்குதல் தொடர்பில் தற்போதைய அரசாங்கமும், கடந்த அரசாங்கமும் முனைப்பு காட்டவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கும்போது நம்பகரமான தகவல்களா என்பதனை ஆய்ந்தறிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் இருக்க வேண்டுமெனவும் அவ்வாறு இருந்திருந்தால் தாக்குதலை தடுத்திருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மகனை கையில் தூக்கிக்கொண்டு, மனைவியுடன் போஸ் கொடுத்த கேப்டன் விஜயகாந்த்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam

பாக்கியலட்சுமி சீரியல் நடிகருக்கு, ராஜா ராணி சீரியல் நடிகையுடன் காதல் தோல்வி.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

லொட்டரியில் வென்ற 14 கோடி ரூபாய் பணத்தை கழிவறையில் ஃபிளஷ் செய்த பெண்., சொன்ன அதிர்ச்சியூட்டும் காரணம்! News Lankasri

ரஜினியின் கூலிங் கிளாஸில் ஏற்பட்ட மாற்றம்! பதறும் ரசிகர்கள் - அவருக்கு இப்படி ஒரு பிரச்சினையா? Manithan

உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு கவர்ச்சிகரமான புகைப்படங்களை அனுப்பும் அந்நாட்டு பெண்கள்! காரணம் இதுதான் News Lankasri

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட காதலனின் இரத்தத்தை செலுத்திக்கொண்ட சிறுமி - அதிர்ச்சி சம்பவம்! Manithan

எனது குடும்பத்தால் தான் இது சாத்தியமானது! காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற தினேஷ் கார்த்திக் மனைவி பெருமிதம் News Lankasri
