காலநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் பேராபத்து! யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை
Jaffna
Climate Change
West Bengal
By Theepan
வங்காள விரிகுடாவில் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக தற்பொது யாழ் மாவட்டத்தில் சீரற்ற காலநிலை தொடர்ச்சியாக நிலவிவருகின்றதாக சீரற்ற காலநிலை தொடர்பாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த தாழமுக்கம் ஆழ்ந்த தாழமுக்கமாக காணப்படுவதால் கடல் பிரதேசங்கள் கொந்தளிப்பாக காணப்படும்.
60-70 KM வரையில் காற்றின் வேகம் காணப்படும்.
அதனால் தீவகபகுதிகளிலுள்ள கடல்போக்குவரத்துக்கள் மறுஅறிவித்தலின்றி நிறுத்தப்பட்டுள்ளதுடன் கடற்றொழிலாளர்களையும் மறுஅறிவித்தலின்றி கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.
தொடர்ச்சியாக வலுப்பெற்று வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்- நகர்வின் இறுதி முடிவு தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையை நோக்கி நகரும் தாழமுக்கம்: மின் தடை ஏற்படலாம் - கிழக்கு மாகாண மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US