16 - 17 வயது மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு
Government
Covid Vaccine
Vavuniya
Students
By Thileepan
வவுனியா மாவட்டத்தில் 16 -17 வயது மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்குத் தடுப்பூசிகளை வழங்கி பாடசாலைகளை மீள ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைவாக, வவுனியாவில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம், சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி என்பவற்றில் பாடசாலை மாணவர்களுக்கான கோவிட் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை சுகாதாரப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பாடசாலை மாணவர்கள் ஆர்வத்துடன் கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்
கொண்டமையை அவதானிக்க முடிந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.






தமிழ்நாடு தனது பண்பாட்டை இழக்கிறதா! 15 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US