திட்டத்திற்கு இணங்கியவுடன் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடன்
தற்போது இலங்கை எடுத்துள்ள வெளிநாட்டுக் கடனை எவ்வாறு பேணுவது என்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் தயாரித்துள்ள திட்டத்தை இலங்கையும் கடனாளி நாடுகளும் ஏற்று அங்கீகரிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் இலங்கைக்கான கடன் நிவாரணத்திற்கான பணிப்பாளர் சபையின் பிரேரணை நிதியத்தின் நிர்வாக சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் போது கடன் வழங்கும் நாடுகள் மற்றும் பிணை முறி பத்திரங்களை எடுத்த சர்வதேச கடன் வழங்குநர்களின் கருத்துகளையும் சர்வதேச நாணய நிதியம் பரிசீலிக்கிறது.
வெளிநாட்டுக் கடன் தொடர்பாக முடிவு எடுக்கப்பட்ட பின்னர், நாணய நிதியத்தின் முதல் கடன் தவணையாக 45 கோடி அமெரிக்க டொலர்கள் விடுவிக்கப்படும்.
அதன் பிறகு, நாட்டின் கடன் செயல்திறனைக் கருத்தில் கொண்டு, மீதமுள்ள நிதியும் விடுவிக்கப்படும்.
இலங்கைக்கு அவர்கள் அனுமதித்த மொத்த கடன் தொகை 290 கோடி டொலர்கள் (2.9 பில்லியன் டொலர்கள்) என்பது குறிப்பிடத்தக்கது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 11 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri