சர்வதேச நாணய நிதிய கடன் குறித்து மகிழ்ச்சி அடைய முடியாது: ரோஹித
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொடர்பில் மகிழ்ச்சி அடைய முடியாது என நாடாமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியமும் இலங்கைக்கு கடனையே வழங்குகின்றது எனவும் கடன் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சி அடைய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தப்பட வேண்டும்
“நாடு ஓரளவு ஸ்திரத்தன்மையை எட்டியுள்ளது.
தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுவதனை எதிர்ப்பதாகவும் தோற்றாலும் வெற்றினாலும் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அதுவே ஜனநாயகத்தின் நல்ல அடையாளம்.
சர்வதேச நாணய நிதியக் கடனைக் கொண்டு உள்நாட்டு வருமானங்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.”என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

கணவன் உடலை டிரம்மில் வைத்து அடைத்த நிலையில்.., மணமக்களுக்கு பிளாஸ்டிக் டிரம் பரிசளித்த நண்பர்கள் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam
