திருகோணமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலி: விசாரணைகள் ஆரம்பம் (video)
திருகோணமலை - கப்பல்துறை பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் யானையொன்று சிக்குண்டு இறந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இதற்கு முன்னர் கொம்பன் யானையொன்றும் உயிரிழந்துள்ளதாக இன்று (09.02.2023) வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.
விவசாய நிலங்களை பாதுகாக்கும் நோக்கில் யானைக்காக மின்சாரத்தை பயன்படுத்திய போது யானை மின்சார கம்பியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள்
இது தொடர்பிலான விசாரணைகளை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சீனக் குடா பொலிஸ் நிலையத்திற்கும் இந்த சம்பவம் பற்றி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி உறுதி - வாக்களித்த சற்றுநேரத்திலேயே அறிவித்த ஓ.பன்னீர்செல்வம்
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri