நாடு முழுவதும் கைப்பற்றப்பட்ட 330க்கும் மேற்பட்ட சட்டவிரோத ஆயுதங்கள்
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Aanadhi
கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் 330க்கும் மேற்பட்ட சட்டவிரோத ஆயுதங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த பெப்ரவரி தொடக்கம் சட்டவிரோத ஆயுதங்களைக் கைப்பற்றும் வகையில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்களுக்கு பரிசுத்தொகை
சட்டவிரோத ஆயுதங்கள் தொடர்பில் தகவல் வழங்கும் பொதுமக்களுக்கும் கணிசமான பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பலனாக கடந்த இரண்டு மாத காலப்பகுதிக்குள் 330க்கும் அதிகமான சட்டவிரோத ஆயுதங்கள் நாடு முழுவதிலும் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இவற்றில் வெளிநாட்டு தயாரிப்பு ஆயுதங்கள் மட்டுமன்றி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களும் உள்ளடங்கியிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 16 மணி நேரம் முன்

500 டன் தங்கக்கட்டிகள்., முதல்முறையாக தங்கக் களஞ்சியத்தை வெளிப்படுத்திய இந்திய ரிசர்வ் வங்கி News Lankasri

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US