அரச வங்கிகளில் வழங்கப்பட்டுள்ள முறைகேடான கடன்கள் தொடர்பில் சம்பிக்க ரணவக்க கோரிக்கை
அரசாங்க வங்கிகளினால் வழங்கப்பட்டுள்ள முறைகேடான கடன்களை மீளப்பெற நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.
நேற்றைய தினம் (21.06.2023) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு-செலவுத் திட்ட அலுவலக சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பிற்கு முன்னர் இலங்கையின் வங்கி முறைமையில் உள்ள முறைகேடான கடன்களை மீளப் பெறுவதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நடவடிக்கை எடுக்கப்படும்
இதேவேளை, கடந்த காலங்களில் மத்திய வங்கி கொள்கை வட்டி விகிதங்களைக் குறைத்த போதிலும் அதன் நன்மைகள் பொதுமக்களுக்குக் கிடைக்கவில்லை என அரச, மாகாண மற்றும் அரச தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே திலகரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 19 மணி நேரம் முன்
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam