கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை !சந்தேக நபர் தப்பியோட்டம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime
By Shan
பரிசங்குளம் குருவிச்சையாறு பகுதியில்சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த நிலையில் 135000 மில்லிலீற்றர் கோடா, செப்பு சுருள் ,பரல் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(5) இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் தப்பியோட்டம்
ஒட்டுச்சுட்டான் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் பொலிஸாரினால் இந்த சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் முள்ளியவளை பகுதியை சேர்ந்த சந்தேக நபர் தப்பியோடியுள்ளார்.
குறித்த சந்தேக நபரினை தேடி வருவதாகவும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.







Mrs. M. Angaleeswari
5.0 15 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US