லொஹானின் துப்பாக்கி வெடித்திருந்தால் புலிக்கதை கூறப்பட்டிருக்கும்
இரத்தினம் மற்றும் ஆபரணங்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் கையில் இருந்த துப்பாக்கி வெடித்திருந்தால் விடுதலைப் புலிகள் சந்தேகநபர்களான நாங்கள் அவரை கொலை செய்ய முயன்றதால் பதிலுக்கு அவர் சுட்டார் என கதை கட்டியிருப்பார்கள் என அநுராதபுரதம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனிடம் அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,