மன்னாரில் தொற்றுக்குள்ளாகிய வர்த்தகருடன் தொடர்பிலிருந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கை

covid in mannar
By Independent Writer Jan 12, 2021 07:24 AM GMT
Independent Writer

Independent Writer

in மருத்துவம்
Report

மன்னார் அரச பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள ஆடை விற்பனை நிலையத்தினை நடத்தி வருகின்ற வர்த்தகர் ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டி மேல் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் புதிய பேருந்து தரிப்பிட பகுதியில் கடந்த 6ஆம் திகதி மேற்கொள்ளக்கட்ட 200 நபர்களுக்கான எழுமாறான பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் 2 நபர்களுக்குத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, ஏனைய 198 நபர்களுக்கும் தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது.

தொற்றுக்கு உள்ளானவர்களில் ஒருவர் இலங்கை அரச போக்குவரத்து சேவையின் புத்தளம் சாலைக்கான நிக்கரவெட்டிய பகுதியைச் சேர்ந்த நடத்துநர் ஆவர்.

மன்னார், புத்தளம் அரச போக்குவரத்து சேவையின் நடத்துனரான குறித்த நபருக்குத் தொற்று உள்ளமை தெரிய வந்துள்ளது.

மற்றைய நபர் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த மன்னார் அரச பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள ஆடை விற்பனை நிலையத்தினை நடத்தி வருகின்ற வர்த்தகர் ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் அடையாளம் காணப்பட்டு சுகாதாரத் துறையினரினால் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த மன்னார் அரச பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள ஆடை விற்பனை நிலையத்தினை நடத்தி வருகின்ற வர்த்தகர் மன்னார், உப்புக்குளம் பகுதியில் வசித்து வந்ததினால் அவருடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளைச் சுகாதாரத் துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

உப்புக்குளம் கிராமத்தை அண்மித்த மன்னார் அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை மற்றும் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை ஆகிய இரு பாடசாலைகளும் இன்றைய தினம் மூடப்பட்டு நாளை மீண்டும் வழமை போல் இயங்கும்.

ஏற்கனவே மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தில் 5 நபர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்களுடன் தொடர்புடைய 113 நபர்கள் அடையாளம் காணப்பட்டு சுய தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அவர்கள் அடுத்த வாரம் அளவில் விடுவிக்கப்படுவார்கள். தனிமைப்படுத்தப்பட்ட 113 நபர்களில் 70 மாணவர்களும் உள்ளனர். அவர்களும் அடுத்த வாரம் பாடசாலை செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

ஆடை விற்பனை நிலையத்திற்குச் சென்ற, அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் உடனடியாக பொதுச் சுகாதார பரிசோதகர்களுடன் தொடர்பு கொண்டு தங்களை உடனடியாக பி.சி.ஆர்.பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றோம். குறித்த ஆடை விற்பனை நிலையத்தை நடத்தி வருகின்றவர் எங்களுக்கு,

குறிப்பாகச் சுகாதாரத் துறையினருக்கு வழங்கிய பூரண ஒத்துழைப்பின் காரணமாக அவரை அடையாளம் கண்டு அவருடன் தொடர்பில் உள்ளவர்களைப் பாதுகாப்பதற்கு உதவியாக அமைந்துள்ளது. எனவே அச்சம் கொள்ளாது பி.சி.ஆர்.பரிசோதனைக்கு ஒத்துழையுங்கள்.

பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் தங்களையும், நமது குடும்பத்தையும், அயலவர்களையும் மாவட்டத்தையும், சமூகத்தையும் பாதுகாக்க சுகாதாரத் துறையினருக்கு ஒத்துழைத்து ஆடை விற்பனை நிலையத்திற்குச் சென்ற, அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் பி.சி.ஆர்.பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Warwick, England, United Kingdom

03 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US