கணவன் பிள்ளைகள் என அடுத்தடுத்து சோதனை: தாய் ஒருவரின் வலி சுமந்த கதை (Video)
Sri Lankan Tamils
Sri Lankan Peoples
Northern Province of Sri Lanka
By Sheron
நெடுங்கேணி பதினேழாம் வட்டாரத்தில் தாயார் ஒருவர் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்.
மூன்று தசாப்த யுத்த சூழல் தமிழ் சமூகத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் போராளியாக இருந்த கிருபாகரன் என்பவரின் மறைவிற்கு பின் அவரது மனைவி ஆனந்தகலா தன் பிள்ளையுடன் வாழ்ந்து வருகிறார்.
கணவனை இழந்து பரிதவித்திருந்த நிலையில், அவரது இருபத்தொரு வயது நிரம்பிய மகன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதுடன் அவரது மூத்த மகனும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அடுத்தடுத்து இந்த குடும்பத்தை வாட்டும் இன்னல்களை தெளிவாக விபரிக்கிறது உறவுப்பாலம் நிகழ்ச்சி....
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா

Mr. Yogi Jayaprakash
4.6 14 Reviews

Mr. Vel Shankar
4.7 31 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam

பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

மகேஷுக்கு விபத்து.. ஆனந்தி பற்றிய உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ Cineulagam

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US