கணவன் பிள்ளைகள் என அடுத்தடுத்து சோதனை: தாய் ஒருவரின் வலி சுமந்த கதை (Video)
Sri Lankan Tamils
Sri Lankan Peoples
Northern Province of Sri Lanka
By Sheron
நெடுங்கேணி பதினேழாம் வட்டாரத்தில் தாயார் ஒருவர் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்.
மூன்று தசாப்த யுத்த சூழல் தமிழ் சமூகத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் போராளியாக இருந்த கிருபாகரன் என்பவரின் மறைவிற்கு பின் அவரது மனைவி ஆனந்தகலா தன் பிள்ளையுடன் வாழ்ந்து வருகிறார்.
கணவனை இழந்து பரிதவித்திருந்த நிலையில், அவரது இருபத்தொரு வயது நிரம்பிய மகன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதுடன் அவரது மூத்த மகனும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அடுத்தடுத்து இந்த குடும்பத்தை வாட்டும் இன்னல்களை தெளிவாக விபரிக்கிறது உறவுப்பாலம் நிகழ்ச்சி....
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mr. D. R. Mahas Raja
4.8 12 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US