பராக்கிரமபாகு மன்னனுக்கு பின் நானே நாட்டை அரிசியில் தன்னிறைவடைய செய்தேன் : எஸ்.பி.திஸாநாயக்க
பராக்கிரமபாகு மன்னனுக்கு பின்னர் கமத்தொழில் அமைச்சராக தானே நாட்டை மீண்டும் அரிசியில் தன்னிறைவடைய செய்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க (S.B.Dissanayake) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு அடுத்த நிலையில் இருக்கும் சிரேஷ்ட உறுப்பினரான தான் தற்போது, பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினராக வெறுப்பிலும் துக்கத்திலும் காலத்தை கடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிங்கள வலையொளித்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.திஸாநாயக்க இதனை கூறியுள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டின் பொருளாதாரம் முன்நோக்கி செல்லாது ஒரே இடத்தில் ஸ்தம்பித்துள்ளது.
நாட்டு மக்கள் தற்போதைய அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் உள்ளனர். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் றிசார்ட் பதியுதீன் மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோருக்கு தெளிவான தொடர்பு இருக்கின்றது என்பதை நான் சாட்சியங்ளுடன் தொடர்ந்தும் தகவல்களை வெளியிட்டு வந்தேன்.
அவர்களுடன் இருக்கும் அரசியல் உடன்பாடுகள் காரணமாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
நாடொன்றை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் நாட்டின் காணிகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பணத்திற்கு விற்பனை செய்ய வேண்டும்.
சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் தமது நாட்டின் காணிகளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ததன் மூலம் அவர்கள் முதலீடு செய்ய சந்தர்ப்பம் வழங்ியதால், முன்னேறியுள்ளன எனவும் எஸ்.பி.திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

லண்டனில் இரயில் முன்பு குதித்ததால் உயிரிழந்த இலங்கை தமிழர்! வெளியான புதிய அதிர்ச்சிகரமான தகவல்கள் News Lankasri

மதுரையில் உள்ள இயக்குனர் சேரனின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பெரிய வீட்டின் போட்டோ Cineulagam

துப்பாக்கிச்சூட்டுக்கு முன் ஜேர்மனியில் வாழும் ’காதலிக்கு’ குறுஞ்செய்தி அனுப்பிய அமெரிக்க தாக்குதல்தாரி News Lankasri

மொத்தமாக 8000 உக்ரைனிய வீரர்கள்...ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் தலைவர் தெரிவித்த பகீர் தகவல்! News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பொன்னம்பலம் தில்லையம்பலம்
குருநாகல், ஜெயந்திநகர், மதுரை, தமிழ்நாடு, India, அனலைதீவு, கிளிநொச்சி
27 May, 2021
மரண அறிவித்தல்
திரு செல்லமாணிக்கம் முருகநாதபிள்ளை
காரைநகர், பருத்தியடைப்பு, ஊர்காவற்துறை, L'Île-Saint-Denis, France
23 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கருணாகரன் தயாளசாமி
வேலணை, கொட்டடி, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France, Markham, Canada
26 May, 2021
நன்றி நவிலல்
திரு சுப்பிரமணியம் சிவஞானம்
தாவடி வடக்கு, இணுவில், கந்தானை, சிங்கப்பூர், Singapore, Combs-la-Ville, France
27 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு கிருஸ்ணமூர்த்தி கதிர்காமு
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Ratingen, Germany, Toronto, Canada, Zürich, Switzerland
23 May, 2022
மரண அறிவித்தல்
திரு நாராயனர் இராசரத்தினம்
ஏழாலை, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு, Sokoto, Nigeria, London, United Kingdom
22 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022