நான் குற்றவாளி அல்ல : நீதிமன்றத்தில் முன்னாள் பொலிஸ் மா அதிபர்

Colombo High Court Easter Attack Putjith jeyasundara Police Chief
By Steephen Nov 22, 2021 10:56 AM GMT
Report

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட உள்ளது என்பதற்கான போதுமான புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தும், அதனை தடுக்க எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமை மற்றும் கடமையை செய்ய தவறியமை உட்பட தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு தான் குற்றவாளியல்ல என முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அவர் இதனை கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு, நாமல் பலல்லே, ஆதித்திய பட்டபெந்திகே, மொஹமட் இர்ஷாட் ஆகிய மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூன்று இன்று விசாரணைக்கு எடுத்த போதே பூஜித இதனை குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது. அப்போது அதில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தான் குற்றவாளி அல்ல என அவர் கூறியுள்ளார்.

இதன் பின்னர் முறைப்பாட்டாளர் சார்பில் நேர்நிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தினம், சஹ்ரான் ஹாசீமின் தலைமையிலான தேசிய தவ்ஹித் ஜமாத் என்ற அடிப்படைவாத அமைப்பினர் நாடு முழுவதில் 8 இடங்களில் நடத்திய தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களை அடிப்படையாக கொண்டு சட்டமா அதிபர், குற்றம் சுமத்தப்பட்டுள்ளவருக்கு எதிராக இந்த வழக்கை தொடர்ந்துள்ளதாக கூறியுள்ளார்.

தாக்குதல் நடத்தப்பட உள்ளது என்ற தகவல் கிடைத்திருந்தும், இலங்கை குடியரசின் பொலிஸ் மா அதிபர் என்ற வகையில் கவனமின்றி கடமையை செய்ய தவறி, அதனை தடுக்காததன் மூலம் இலங்கை குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 102 ஷரத்திற்கு அமைய தவறு செய்துள்ளதாக குற்றம் சுமத்தி, சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் திலீப பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

குற்றம் சுமத்தப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்காக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையான காலத்தில் நடந்த சம்பவங்களை கோர்வையாக சாட்சியங்களாக முன்வைக்கப்பட்டுள்ளதாக திலீப பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணைகளை நாளைய (23) திகதிக்கு ஒத்திவைத்தனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு எப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு தினம் நடந்த பயங்கரவாத தற்கொலை குண்டு தாக்குதல்களில் 275 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 500 பேர் வரை காயமடைந்தனர்.  

10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, Toronto, Canada

24 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், கனடா, Canada

24 Nov, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US