மிகவும் வேதனையடைகிறேன்: கவலை வெளியிட்ட மைத்திரிபால சிறிசேன - செய்திகளின் தொகுப்பு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithreepala Sirisena) தெரிவித்துள்ளார்.
மேலும் ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் நான் நாட்டின் ஜனாதிபதியாக, பாதுகாப்பு அமைச்சராக இருந்த நிலையில் இடம்பெற்றதையிட்டு மிகவும் வேதனை அடைகின்றேன்.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,