உச்ச அளவை தொட்ட இலங்கையின் நீர் மின் உற்பத்தி
நாட்டில் நீர் மின் உற்பத்தி உச்ச அளவில் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்பொழுது நாட்டில் நிலவிவரும் மழையுடனான காலநிலை காரணமாக இவ்வாறு மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
நீர் மின் உற்பத்தி நிலையங்களில் உச்ச அளவில் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மின் உற்பத்தி
குறித்த மின் உற்பத்தி நிலையங்களின் மின் பொறியியலாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை லக்ஷபான, புதிய லக்ஷபான, பொல்பிட்டிய, கெனியோன், விமலசுரேந்திர மற்றும் மேல் கொத்மலை நீர் மின் உற்பத்தி நிலையங்களின் மின் உற்பத்தியும் உச்ச அளவில் மேற்கொள்ளப்படுவதாக பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நாட்டில் அண்மைய நாட்களாக கடுமையான மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
