இளம் மனைவியுடன் முரண்பட்ட நபரை கொடூரமாக கொலை செய்த கணவன்
Sri Lanka Police
Kalutara
By Vethu
களுத்துறை பொத்துப்பிட்டிய பகுதியில் தடிகளால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ரக்வான, ரம்புக்க பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவருக்கும் அயல் வீட்டில் வசிக்கும் பெண் ஒருவருககும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
நபர் மீது தாக்குதல்
இதன் காரணமாக கோபம் அடைந்த பெண்ணின் கணவன், மேலும் இருவருடன் இணைந்த குறித்த நபர் மீது தாக்குதல் மேற்கொண்டு கொலை செய்துள்ளனர்.
கொலைச் சம்பவம் தொடர்பில் 28 மற்றும் 35 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொத்துப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் நாள் - மாலை திருவிழா

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

இன்று நள்ளிரவு முதல் போர்நிறுத்தம் அமுல்! நிபந்தனையின்றி ஒப்புக்கொண்ட தாய்லாந்து, கம்போடியா News Lankasri

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US