இளம் மனைவியுடன் முரண்பட்ட நபரை கொடூரமாக கொலை செய்த கணவன்
Sri Lanka Police
Kalutara
By Vethu
9 months ago
களுத்துறை பொத்துப்பிட்டிய பகுதியில் தடிகளால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ரக்வான, ரம்புக்க பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவருக்கும் அயல் வீட்டில் வசிக்கும் பெண் ஒருவருககும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
நபர் மீது தாக்குதல்
இதன் காரணமாக கோபம் அடைந்த பெண்ணின் கணவன், மேலும் இருவருடன் இணைந்த குறித்த நபர் மீது தாக்குதல் மேற்கொண்டு கொலை செய்துள்ளனர்.
கொலைச் சம்பவம் தொடர்பில் 28 மற்றும் 35 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொத்துப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan

முதன்முறையாக தனது மகளின் முகத்தை காட்டி போட்டோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா.. செம ஸ்டில்ஸ் Cineulagam

Tamizha Tamizha: என் மனைவி அமைதியா இருக்கானு மட்டும் நினைக்காதீங்க... தொகுப்பாளரிடம் குமுறிய கணவர் Manithan

சுவிட்சர்லாந்தில் இறைச்சி கூடங்களை தவிர்க்கும் 250 பண்ணைகள்: கால்நடைகளின் மன அழுத்தத்தை குறைக்குமா? News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US