யாழில் மகன் கண் முன்னே மனைவிக்கு நேர்ந்த கதி: கணவர் தப்பியோட்டம்
Sri Lanka Police
Jaffna
Sri Lankan Peoples
Crime
By Theepan
யாழ்ப்பாணம் - நாகர்கோவில் பகுதியில் மனைவியை மதுபான போத்தலால் தாக்கிய கணவர் தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தப்பியோடிய கணவர்
ஆசிரியராக பணியாற்றும் குறித்த பெண் வர்த்தக நிலையமொன்றையும் நடத்தி வருகிறார்.
சம்பவ தினத்தன்று இரவு 7 மணியளவில் கடைக்குள் புகுந்த கணவர் மதுபான போத்தலால் மனைவைியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

அதன் பின்னர், பலத்த காயங்களுடன் மனைவி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மனைவியை தாக்கிய கணவர் தப்பியோடி நிலையில் மருதங்கேணி பொலிஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வழங்கப்படும் அனுமதி: குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் புதிய அறிவிப்பு
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 7 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US