இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மீண்டும் தலைதூக்குவதற்கான ஆபத்து! - பிரித்தானியா கவலை
Human Rights
By Independent Writer
இலங்கையில் கடந்தகால மனித உரிமை மீறல்கள் மீண்டும் தலைதூக்குவதற்கான ஆபத்து குறித்து பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது.
இது குறித்து பிரித்தானியாவின் தென்னாசியா மற்றும் பொதுநலவாயத்திற்கான அமைச்சர் அஹமட் பிரபு ஜெனீவா அமர்விற்கான உரையில் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்தகாலங்களில் ஏற்படுத்தப்பட்ட முன்னேற்றங்களில் பின்னடைவு ஏற்பட்டுள்ளமை குறித்த பிரித்தானியாவின் கரிசனையை அவர் வெளியிட்டுள்ளார்.
சிவில் அரசாங்கம் இராணுவமயப்படுத்தப்படுதல் மற்றும் உடல்களை கட்டாயமாக தகனம் செய்யும் அரசாங்கத்தின் கொள்கை குறித்தும் அவர் கரிசனை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் முன்னையை ஆணைக்குழுக்கள் தோல்வியடைந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
மனோஜிற்கு பெண் ரெடி, அண்ணாமலை கேட்ட கேள்வி, ஷாக்கான விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri
பெண்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ஆண்ட்ரூ... புகாரளித்த அதிகாரியை மிரட்டிய லண்டன் பொலிசார் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US