இலங்கையில் மோட்டார் வாகன காட்சியறைகளுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக கார் விற்பனை நிலையங்கள் சைக்கிள் விற்பனை நிலையங்களாக மாறியுள்ளன.
அளுத்கம பிரதேசத்தில் உள்ள பிரபல கார் விற்பனை நிலையத்தில் கார் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இடங்களில் தற்போது சைக்கிள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதனை அவதானிக்க முடிந்துள்ளது.
சைக்கிள் விற்பனை
ஐம்பதாயிரம் முதல் எண்பதாயிரம் ரூபாய் வரை விலைபோகும் சைக்கிள்களின் விலையை விசாரிக்க இளைஞர்கள் தினமும் வந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
கார் விற்பனை செய்யும் இடத்தில் கோடி ரூபா பெறுமதியான வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பல மாதங்களாக எந்த வாடிக்கையாளரும் அவற்றின் வாங்குவதற்கு அல்லது அவற்றின் விலையைக் கேட்பதற்கேனும் வரவில்லை என்று ஊழியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 13 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
