திருகோணமலையில் விசேட தேவையுடையவர்களுக்கான வீட்டுத் திட்டம்
Trincomalee
Sri Lankan Peoples
Northern Province of Sri Lanka
By Independent Writer
Courtesy: H A Roshan
திருகோணமலை - கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட விசேட தேவையுடைய குடும்பங்களுக்கான வீட்டுத் திட்டம் தனியார் நிறுவனம் ஒன்றின் அனுசரனையுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அடிக்கல் நாட்டு விழா
இதன் முதலாவது, வீட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பைசல் நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவின் தாமரைவில் பகுதியில் நேற்று (07) கிண்ணியா பிரதேச செயலாளர் எம் எச் முகம்மது கனி தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வின் போது, சமூக சேவைகள் உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜனாதிபதி வேட்பாளர்களின் கொள்கை பிரகடனங்களும் பத்திரிகைகளின் புனைவுகளும் 23 மணி நேரம் முன்
Post Office -ன் அசத்தல் திட்டம்.., ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் 2 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
சில காலம் எந்த ஒரு பட நிகழ்ச்சிக்கும் வராமல் இருந்த சங்கீதா விஜய்யின் லேட்டஸ்ட் போட்டோ... எங்கே உள்ளார் பாருங்க Cineulagam
CWC 5 மணிமேகலை-பிரியங்கா பிரச்சனை குறித்து ஒரே வரியில் முடித்த மாகாபா... என்ன இப்படி சொல்லிட்டாரு Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US