களையப்படுகின்றன ஹிஸ்புல்லாக்களின் ஆயுதங்கள்! அதிசயித்து நிற்கும் லெபனான் மக்கள்!
தெற்கு லெபனானிலுள்ள ஹிஸ்புல்லாக்களின் ஆயுதங்களைக் களையும் முயற்சியில் லெபனான் அரச படைகள் ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
உலகின் பலம்மிக்க ஒரு அமைப்பான ஹிஸ்புல்லாக்களின ஆயுதங்கள் களையப்படுகின்றன- அதுவும் லெபனான் அரச படைகளால் அது மேற்கொள்ளப்படுகின்றது என்கின்ற செய்தியை அங்குள்ள மக்களால் நம்பவே முடியவில்லை.
• என்றைக்குமே நடக்காது என்றிருந்த இந்த அதிசயம் லெபனானில் எப்படி நடந்தது?
• ஹிஸ்புல்லாக்களை நிராயுதபாணிகளாக்குவது என்பது லெபனான் படைகளினால் முடியுமா?
• லெபனானில் இடம்பெறுகின்ற ஆயுதக் களைவு என்பது உண்மையான ஆயுதக் களைவுதானா? அல்லது வெறும் கண்துடைப்புத் தந்தரோபாயமா?
• ஒருவேளை திடீரென்று ஹிஸ்புல்லாக்கள் ஏதாவது பதில் நடவடிக்கையில் ஈடுபட ஆரம்பித்தால் அங்கு எப்படியான பிரளயம் ஏற்படுவதற்குச் சாத்தியம் இருக்கின்றது?
இந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 17 மணி நேரம் முன்

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
