ரணில் பிரதமரானதற்கான காரணம் இதுதான்! நாடாளுமன்றத்தில் அறிவிப்பு
நாடாளுமன்றத்தில் தனி நபராக இருப்பதால், ரணில் விக்ரமசிங்க சுதந்திரமாக செயற்படுவார் என்ற நம்பிக்கையிலேயே அவர் பிரதமராக நியமிக்கப்பட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டுத் தொடர்புகள் உள்ளதாலும், வெளிநாடுகளில் இருந்து டொலர்களை திரட்டிவிடலாம் என எண்ணியதாலும் கட்சி பேதமின்றி பிரதமரை நியமித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அவர் தனியாக இருப்பதால், அவர் சுதந்திரமாக செயல்படுவார். வெளிநாட்டில் இருந்து சில டொலர்கள் சம்பாதிப்பதால், கட்சி, பெரிய ஆதாயம் என்ற பேதமின்றி, தனி நபர் நலனுக்காக, சுதந்திரமாக பணியாற்றும் வாய்ப்பை அவருக்கு வழங்கியுள்ளோம். வேறு எந்த காரணத்திற்காகவும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 6 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri