புத்தளத்தில் கடும் மழை: நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு (Photos)
Puttalam
Sri Lanka
North Western Province
By Asar
புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் மழையினால் தப்போவ மற்றும் இங்கினிமிட்டிய நீர்த்தேக்கங்களில் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடயத்தை புத்தளம் மாவட்ட நீர்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் கே சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
வான் கதவுகள் திறப்பு
இந்நிலையில் தப்போவ நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் ஒரு அடி உயரம் வரை திறக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு செக்கனுக்கு 2040 கன அடி நீர் வெளியேறுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் 2 அடி உயரம் வரை திறக்கப்பட்டுள்ளதாகவும் 4 வான் கதவுகள் ஒரு அடி உயரம் வரைத் திறக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு செக்கனுக்கு 4000 கன அடி நீர் வெளியேறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 13 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US