வெப்ப அலைகளை எதிர்கொள்ள தயாராக வேண்டும்! ஐ.நா எச்சரிக்கை
வெப்ப அலை நிகழ்வுகள் தொடர்ந்து தீவிரமடையும் எனவும், அதனை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் எனவும் ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பின், மூத்த வெப்ப ஆலோசகர் ஜான் நேர்ன் அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் வெப்பத்தால் ஏற்படும் உடல் சோர்வினால் உயிரிழப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்
வெப்ப அலைகளை தடுக்க கார்பன் எரிபொருட்களை நிறுத்த வேண்டும். அனைத்தையும் மின்மயமாக்க வேண்டும். வளர்ந்து வரும் நகரமயமாக்கல் காரணமாக வெப்பம் நிலை அதிகரித்து காணப்படுகின்றன.
உலகின் மிக வேகமாக வெப்பமடையும் கண்டமான ஐரோப்பா, இத்தாலியின் சிசிலி மற்றும் சார்டினியா தீவுகளைத் தாக்கும் தற்போதைய வெப்ப அலை அதிகரித்து காணப்படுகின்றன.
மேலும், அங்கு அதிகபட்சமாக 48 டிகிரி செல்சியஸ் (118 டிகிரி பாரன்ஹீட்) இருக்கும் என ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 4 மணி நேரம் முன்

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri
