முகக்கவசம் அணியுமாறு கூறிய சுகாதார அதிகாரி மீது சரமாரியான தாக்குதல்! நுவரெலியாவில் சம்பவம்
Police
COVID - 19
Nuwara Eliya Municipal Council
By Murali
நுவரெலியா நகராட்சி மன்றத்தின் சுகாதார மேற்பார்வையாளர் ஒருவர் அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் ஊழியர்கள் குழுவினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் போது முகக்கவசம் அணியுமாறு உணவக ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து சுகாதார அதிகாரி தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
புத்தாண்டு பண்டிகை காலப்பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ரஜினியின் கூலி படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இத்தனை கோடியா Cineulagam
ஷங்கர் மகள் திருமணத்தில் நயன்தாரா அணிந்திருந்த வாட்சை கவனித்தீர்களா? விலை எத்தனை லட்சம் தெரியுமா? Manithan
இளவரசி கேட் வெளியிட்ட ஒற்றைப் புகைப்படம்... அதன் பின்னணி அறிந்து பெரும் மகிழ்ச்சியில் பிரித்தானியா News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US