இலங்கை மக்களுக்கு சுகாதார பிரிவு விடுக்கும் எச்சரிக்கை
people
coivd19
dr ranjith batuwanthudawa
By Vethu
நாட்டு மக்கள் உரிய முறையில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அனைத்து நபர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் என சுகாதார பணியகத்தின் இயக்குனர் வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் புதிய ஒமிக்ரோன் மாறுபாடுடன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதேபோன்று அடையாளம் காணப்படாத நபர்கள் பலர் சமூகத்தில் இருக்கலாம். இந்த நோய்த் தொற்றை தடுப்பதற்கு தடுப்பூசியே சிறந்த ஆயுதம்.
இதற்கு மேலதிகமாக சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவது கட்டாயம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் Manithan
ட்ரம்பின் அந்த முடிவு... நடுங்க வைக்கும் எச்சரிக்கை விடுத்துள்ள சீனாவின் நாஸ்ட்ராடாமஸ் News Lankasri
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan
சொந்த உழைப்பில் பிரம்மாண்ட வீடு கட்டியுள்ள தொகுப்பாளினி மணிமேகலை... House Warming புகைப்படங்கள் Cineulagam
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US