தலையின்றி சடலமாக மீட்கப்பட்ட பெண் - விசாரணைகளுக்காக களமிறங்கும் மற்றுமொரு விசேட பொலிஸ் குழு
another special police team banging for investigations
By Independent Writer
கொழும்பில் பயணப்பையிலிருந்து தலையின்றி பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக மற்றுமொரு விசேட பொலிஸ் குழுவொன்று களமிறங்கியுள்ளதாக தெரியவருகிறது.
சடலமாக மீட்கப்பட்ட குறித்த பெண்ணின், துண்டிக்கப்பட்ட தலையைத் தேடி தொடர்ச்சியான விசாரணை மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
களனி கங்கையின் இரு பக்கங்களிலும் விசேட தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதே நேரத்தில் சம்பவத்தில் சந்தேகநபராக அடையாளப்படுத்தப்படும் உப பொலிஸ் பரிசோதகரின் வீட்டு கிணற்றிலும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே குறித்த விசேட பொலிஸ் குழு விசாரணைகளுக்காக களமிறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US