சுமந்திரனின் தன்னிச்சையான முடிவுக்கு மக்கள் எதிர்ப்பு
M A Sumanthiran
Eastern Province
Northern Province of Sri Lanka
By Kajinthan
வடக்கு–கிழக்குத் தழுவிய சுமந்திரனால் முன்னெடுக்கப்படும் கடையடைப்புக்கு அனைத்து தமிழ் மக்களும் இணைந்து புறக்கணிக்க வேண்டும் என பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாளையதினம் குறித்த கடையடைப்பானது முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் சுமந்திரன் தன்னிச்சையாக முன்னெடுக்கும் இந்த செயற்பாட்டிற்கு மக்கள் ஆதரவை வெளிப்படுத்தக்கூடாது.
நல்லூர் திருவிழா இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் இது மக்களுக்கு இடையூறாக அமையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 3 மணி நேரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US