ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் எளிமையான பிரதியை கோரும் ஹரின்
நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் எளிமையான பிரதி ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) நாடாளுமன்றத்தில் இன்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆணைக்குழுவின் அறிக்கை 87 பாகங்களாக நாடாளுமன்றத்திற்கு கிடைத்துள்ளதாகவும் அவற்றின் மொத்த பக்கங்கள் 69 ஆயிரத்து 800 எனவும் அதனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் எடுத்துச் செல்ல முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அறிக்கையின் எளிமையான பிரதி ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழங்கினால், அதனை அவர்கள் பயன்படுத்த இலகுவாக இருக்கும் எனவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
