திருகோணமலை பகுதியில் கைக் குண்டு மீட்பு!
Police
Trincomalee
Court
Hand grenade
Special Police Action Force
By Independent Writer
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உவர்மலை பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உவர்மலை லோவர் வீதியிலுள்ள கடற்கரைக்கு அருகில் கைக்குண்டு ஒன்று இருப்பதாக இன்று (03) தலைமை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து குறித்த இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.
இதனையடுத்து கைக்குண்டு இருப்பதை உறுதி செய்து திருகோணமலை நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அதனை வெடிக்க வைப்பதற்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
இந் நிலையில் குறித்த கைக் குண்டை விசேட பொலிஸ் அதிரடி படையினர் மீட்டதுடன் அதனை வெடிக்க வைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Mr. D. R. Mahas Raja
4.9 9 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
இந்துமாகடல் அரசியலும், ஈழத் தமிழர் அரசியலும் 3 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US