தெஹிவளை துப்பாக்கிச் சூட்டின் பின்னணி குறித்து பொலிஸார் வழங்கியுள்ள தகவல்

Sri Lanka Police Colombo Sri Lanka Police Investigation Gun Shooting
By Sajithra May 20, 2025 12:49 AM GMT
Report

தெஹிவளை - நெடிமால பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடனும், கடந்த 19ஆம் திகதி கல்கிஸ்ஸையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடனும் படோவிட்ட அசங்க என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி தொடர்பு பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நேற்று (19) மதியம் தெஹிவளை - நெடிமால பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், பொலித்தீன் கடை உரிமையாளர் ஒருவரின் மகனை இலக்கு வைத்த துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

குறித்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை. இந்நிலையில், சந்தேக நபர்கள் வந்த மோட்டார் சைக்கிள் பின்னர் மீகொட களு வளதெனியா பகுதியில் உள்ள ஒரு நெல் வயலுக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.

ஒபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்ட பேரிழப்பு.. வெளியான தகவல்

ஒபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஏற்பட்ட பேரிழப்பு.. வெளியான தகவல்

ஆரம்பகட்ட விசாரணை

பொலித்தீன் கடையின் உரிமையாளரான பாக் காமினியின் மகனை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டின் பின்னணி குறித்து பொலிஸார் வழங்கியுள்ள தகவல் | Gun Shot In Dehiwala Updated Police Report

மேலும் பொலித்தீன் கடை உரிமையாளர் திட்டமிட்ட குற்றவாளியான படோவிட்ட அசங்கவின் உறவினர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், கல்கிஸ்ஸ கடற்கரை சாலையை சுத்தம் செய்து கொண்டிருந்த 19 வயது இளைஞரை துரத்திச் சென்று சுட்டுக் கொன்ற துப்பாக்கிச் சூடு நடத்தியவரும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் கல்கிஸ்ஸ பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலையில் தொடர்புடைய அனைத்து சந்தேக நபர்களும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபரைத் தவிர, அவர்களுக்கு ஆதரவளித்த ஏனைய இரண்டு பேரும் குறித்த குற்றச்செயலுடன் தொடர்புடையவர்களாக கருதப்படுகின்றனர்.

இராணுவத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை - பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா

இராணுவத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை - பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா

 முன்னாள் விமானப்படை வீரர் 

துப்பாக்கிச் சூடு நடத்தியவரிடம் இருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஒரு கையெறி குண்டு, 15.9மிமீ தோட்டாக்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள் உரிமத் தகடுகள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன. கொட்டாவ விஹார மாவத்தையில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவர் முன்னாள் விமானப்படை வீரர் என தெரியவந்துள்ளது.

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டின் பின்னணி குறித்து பொலிஸார் வழங்கியுள்ள தகவல் | Gun Shot In Dehiwala Updated Police Report

மேலும் அவர், வந்த மோட்டார் சைக்கிள், கொட்டாவ, மாம்புல்கொடவில் உள்ள ஒரு வீட்டின் பின்னால் பிரிக்கப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில், இரண்டு போலி எண் தகடுகளுடன் கண்டெடுக்கப்பட்டது.

இதற்கிடையில், குறித்த துப்பாக்கியை துப்பாக்கிதாரியிடம் திருமணமான ஒரு தம்பதியினர் கொலைக்காகக் கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு அந்தத் துப்பாக்கியை தம்பதியினரிடம் இதற்கிடையில், குறித்த துப்பாக்கியை திருப்பிக் கொடுத்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

படோவிட்ட அசங்கவின் அறிவுறுத்தலின் பேரில், துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு அந்தத் தம்பதியினர் துப்பாக்கியைக் கொடுத்ததாக இப்போது தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 28 வயதுடைய முன்னாள் விமானப்படை வீரர் என்றும், தெஹிவளை கடவத்த பகுதியில் ஒருவரைச் சுட்டுக் கொன்ற முந்தைய சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்றும் பொலிஸார் கூறுகின்றனர். 

கொழும்பு மாநகர சபை அதிகாரத்தை கைப்பற்ற அநுர தலைமையில் பேச்சுவார்த்தை

கொழும்பு மாநகர சபை அதிகாரத்தை கைப்பற்ற அநுர தலைமையில் பேச்சுவார்த்தை


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US