மட்டக்களப்பு நகர் பகுதியில் பொலிஸார் தீவிர விசாரணை
Batticaloa
Sri Lanka Police Investigation
Eastern Province
By Bavan
மட்டக்களப்பு (Batticaloa) பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுரம் பகுதியில் வீதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் 58 துப்பாக்கி ரவைகள் மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய நேற்று (11) துப்பாக்கி ரவைகள் மீட்க்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
சம்பவதினமான நேற்று இருதயபுரம் சமுர்த்தி வங்கி கட்டிடத்துக்கு அருகாமையில் வீதி ஓரத்தில் சொப்பின் பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் குறித்த ரவைகள் காணப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதற்கமைய சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக குற்றப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.6 79 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Vel Shankar
4.9 21 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

கடும் நிதி நெருக்கடிக்கு நடுவில்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகள் News Lankasri

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US