மீண்டும் ஜீ.எஸ்.டி வரி
பொருட்கள் மற்றும் சேவை வரியை (GST) மீண்டும் அறிமுகப்படுத்தும் யோசனை இன்றைய தினம் அமைச்சரவையில் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இதனை தவிர தற்போது 15 சத வீதமாக இருக்கும் பெறுமதி சேர் வரியை (VAT) 18 சத வீதமாக மேலும் மூன்று வீதத்தில் அதிகரிக்கும் யோசனையும் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச(Basil Rajapaksa) அமைச்சரவைக்கு இந்த யோசனையை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) பதவிக்கு வந்த பின்னர், வரி விதிப்புகள் சிலவற்றை தளர்த்தினார், இதன் காரணமாக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டதுடன் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிக்கு இதுவும் ஒரு காரணம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.
இப்படியான சூழ்நிலையிலேயே மீண்டும் பெறுமதி சேர் வரியை அறிமுகப்படுத்தும் யோசனை முன்வைக்கப்படவுள்ளது.
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri