களனியில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்! விளையாட்டு வீரரொருவர் கொடூரமாக அடித்துக்கொலை
Sri Lanka Police
Colombo
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Dhayani
களனியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பேலியகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களனி, வாசல பகுதியினை சேர்ந்த மரதன் ஓட்டப்பந்தய வீரரான ரணசிங்க சரத் என்ற 59 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கொலைக்கான காரணம்
பிரதேசத்தில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலே இந்த கொலைக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. M. Angaleeswari
5.0 16 Reviews

Mr. Ramji Swamigal
4.6 80 Reviews

Mr. Vel Shankar
4.8 22 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US