பிரித்தானிய விடுதி ஒன்றில் தங்கியுள்ள 56 ஈழத் தமிழர்களின் பெரும் துயரம்
பிரித்தானியா - அமெரிக்க இராணுவத்தின் இரகசிய தளம் அமைந்துள்ள டியாகோ கார்சியா தீவானது அகதி தஞ்சம் கோரிய இலங்கை தமிழர்களுக்கு, நரகத்தைக் காட்டிய ஒரு இந்தியப் பெருங்கடல் பகுதி என, சர்வதேச அமைப்புக்கள் பலவற்றாலும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
பிரித்தானிய ஆளுகைக்கு உட்பட்ட குறித்த தீவில், அகதி தஞ்சம் கோரிய மக்கள் மாதக்கணக்கில் சிக்கித் தவித்தனர்.
இலங்கையின் உள்நாட்டில் இடம்பெற்ற யுத்தம் நிலைமை காரணமாக தஞ்சம் கோரி கனடாவை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை தமிழர்களின் படகு இடையில் பழுடடைந்ததன் காரணமாக இவர்கள் டியாகோ கார்சியாவில் தஞ்சம் அடைய வேண்டி ஏற்பட்டது.
அந்த வகையில் கிட்டத்தட்ட 3 வருடகாலமாக டியாகோ கார்சியாவில் இலங்கை தமிழ் அகதிகள் எதிர்கொண்ட துயரம் தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இலங்கை தமிழரான சுப்பையா அரவிந்த் தமது கடந்த நினைவுகளை எம்முடன் பகிர்ந்துக்கொண்டார்.
மேலும், புகலிடம் கோரி எதிர்பாராத விதமாக குறித்த தீவில் மாட்டிக்கொண்ட தமது குழுவுக்கு , காலம் செல்ல செல்ல அங்குள்ள அடிப்படை விடயங்கள் புரிய ஆரம்பித்ததாகவும் அவர் கூறினார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 10 மணி நேரம் முன்
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam