ஜெர்மனியில் 100 வயதான மூதாட்டியை கொடூரமாக கொன்ற நபர்
ஜெர்மனியில்100 வயதான மூதாட்டியை கோடரியால் வெட்டிக் கொலை செய்த ஜெர்மானியர் மீதான வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்தத வழக்கு ஜெர்மனியிலுள்ள ஹாம்பர்க் நகரில் இன்று(08.09.2023) விசாரணைக்கு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
37 வயதான நபர் ஹாம்பர்க் நகரில் வாழ்ந்து வந்த தனது 100 வயது பாட்டியை கவனித்துவந்துள்ளார்.
இந்நிலையில் அவருக்கு மூதாட்டியை கவனித்துக்கொள்வது மிகவும் கடினமாக இருந்துள்ளது.
பொலிஸில் சரணடைந்த நபர்
மறதி பிரச்சினையால் அவதியுற்ற 100 வயது மூதாட்டி சக்கர நாற்காலி உதவியுடனே நடமாடிவந்துள்ளார்.
திடீரென மூதாட்டியை பேரன் தாக்க, தடுக்க முயன்ற அந்த மூதாட்டி சக்கர நாற்காலியிலிருந்து கீழே விழுந்துள்ளார்.

இதன் போது குறித்த நபர் மூதாட்டியின் தலையிலும்,கழுத்திலும் கோடாரியால் 16 வெட்டுக்கள் வெட்டி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டு பொலிஸில் சரணடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam