போக்குவரத்திற்கு இடையூறை ஏற்படுத்திய கிராம அலுவலரி்ன் செயற்பாடு
Kilinochchi
Ministry of Agriculture
Northern Province of Sri Lanka
By Yathu
கிளிநொச்சி - கண்டாவளைப் பிரதேசத்தில் கடமையாற்றும் கிராம அலுவலர் ஒருவர் தான் அறுவடை செய்த நெல்லை வீதியில் உலர விடுவதற்காக மேற்கொண்ட செயற்பாடு தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
போக்குவரத்திற்கு இடையூறு
இதன்மூலம் அவர் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியமையால் அவசர நோயாளி ஒருவரை வைத்திய சாலைக்கு கொண்டு செல்வதில் பெரும் சிரமத்தை எதிர் நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொதுத் தேவைகளுக்கு செல்வதிலும் பாடசாலை மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதிலும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US