வெளிப்படைத்தன்மையை அரசாங்கம் கையாளும் - தினேஷ் குணவர்தன உறுதி
மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க பிரச்சினைகள் குறித்து வெளிப்படையான மற்றும் வெளிப்படைத்தன்மையை அரசாங்கம் கையாளும் என்று வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பொது அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள் மற்றும் நாட்டின் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளிடம் அவர் இந்த உறுதியை நேற்று வழங்கியுள்ளார்.
பொது அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் பேசிய வெளியுறவு அமைச்சர், சர்வதேச முன்னணியில் எழுந்துள்ள இனங்களிடையே மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க பிரச்சனைகள் குறித்து திறந்த மற்றும் வெளிப்படைத்தன்மையை அரசாங்கம் கையாளும் என்று கூறியுள்ளார்.
வெளியுறவு அமைச்சில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நீதி அமைச்சர் அலி சப்ரியும் பங்கேற்றிருந்தார்.
இந்த கலந்துரையாடலில் பொது அமைப்புக்களின் ஆர்வலர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
கலுபஹான பியரத்ன தேரர், மாற்று மையத்தின் பாக்கியசோதி சரவணமுத்து, பெப்ரல் அமைப்பின் ரோஹன ஹெட்டியாராச்சி, இலங்கை மெதடிஸ்ட் தேவாலயத்தின் ஆயர் ஆசிரி பெரேரா, கலாநிதி ஜோ வில்லியம் மற்றும் தேசிய சமாதானம் சபையின் ஜெஹன் பெரேரா, இலங்கை முஸ்லீம் கவுன்சிலின் ஹில்மி மொஹமட், பொது சமூக ஆர்வலர் கலாநிதி தயானி பனாகொட ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
புடின் அமைதியை விரும்பவில்லை! மூன்றாம் உலகப் போருக்கு தயாராகுங்கள்: ஐரோப்பிய நாடொன்றின் அமைச்சர் News Lankasri
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan