முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தருக்கு கோவிட் தொற்று
Srilanka
Covid
Mullaitivu
By Mohan
முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கோவிட் தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் உடல் சுகயீனமுற்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார் .
இதன்போது இவரிடம் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போது இவருக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவரை முறிகண்டியில் உள்ள கோவிட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இவருடன் தொடர்பினை பேணிய ஏனைய பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
இலங்கை பாடகர் சபேசனுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயத்தை செய்த எஸ்.பி.சரண்... எமோஷ்னலான மேடை Cineulagam
மிக மோசமான வீழ்ச்சி... மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்படலாம்: எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US