தொடருந்து திணைக்கள பொதுமுகாமையாளரை நீக்க அரசாங்கம் தீர்மானம்
Sri Lanka
Sri Lanka Railways
Railways
By Aanadhi
இலங்கை தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளரை மாற்றி புதிய நபரொருவரை அப்பதவியில் நியமிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கை தொடருந்து திணைக்களத்தின் தற்போதைய பொதுமுகாமையாளர் ஜயசுந்தர, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின் கடந்த டிசம்பர் மாதம் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
பதவிக்கு நியமிப்பது தொடர்பில்
எனினும் தொடருந்து திணைக்கள ஊழியர்களின் வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை சரிவர கையாள முடியாத நிலையில் அவர் இருப்பதன் காரணமாக ஜயசுந்தரவை அப்பதவியில் இருந்து நீக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
அதன் பின்னர் புதியவர் ஒருவரை அப்பதவிக்கு நியமிப்பது தொடர்பிலும் அரசாங்கத்தின் மேல் மட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Vel Shankar
4.7 31 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US