பாதுகாப்பு படைகளின் தலைமை பதவி குறித்து அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி பதவி இரத்துச்செய்யப்படலாம் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துயகொண்டா தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
2024 டிசம்பரில் ஓய்வு
புதிய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஏன் இன்னும் நியமிக்கப்படவில்லை என்று செய்தியாளர்கள் கேட்டபோது, பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியால் மேற்கொள்ளப்படும் பணிகள் பாதுகாப்பு அமைச்சினால் நிர்வகிக்கப்படுகின்றன என்று பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளார்.
தற்போதைய நிலையில், பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி தேவையில்லை எனினும், பிற்காலத்தில் தேவை ஏற்பட்டால் அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கையின் கடைசி பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியாக பதவி வகித்தார்.
அவர் 2024 டிசம்பரில் தமது பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
