ஆயிரக்கணக்கான அரச வேலைகள்: சம்பள அதிகரிப்பு: ஓய்வு கொடுப்பனவு - சபையில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்
75000 அரச வேலைகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அரச சேவையை வலுப்படுத்தவும், அதன் கண்ணியத்தை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நியமனங்கள்
ஓய்வு பெற்றவர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 75000 அரச வேலைகளை வழங்க எதிர்பார்க்கிறோம்.
இதுபோன்ற நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகளை பொருத்தமான தேர்வுகள் மூலம் மட்டுமே வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam