கொஞ்ச காலத்தில் வெடிக்கவுள்ள அரசாங்கம்! அமைச்சர் வெளியிட்ட தகவல்
இந்த அரசாங்கமும் கொஞ்ச காலத்தில் வெடிக்குமோ என்று தெரியவில்லை என ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் இன்று கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
எரிவாயு பிரச்சினையை உடன் அடையாளம் கண்டு அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். தற்பொழுது இந்தப் பிரச்சினையை தீர்ப்பது என்பது சற்றே கடினமான விடயமாகும்.
இவ்வாறான விடயங்கள் அரசாங்கமொன்றினால் செய்யக்கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும். இன்னும் கொஞ்ச காலத்தில் அரசாங்கமும் வெடிக்குமொ என்னவோ தெரியவில்லை.
இந்த அரசாங்கம் தொடர்பில் ஓர் விதமான வருத்தம் உள்ளது. உண்மையாகத்தான் நான் கூறுகின்றேன். 2019ம் ஆண்டில் மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது இவ்வாறான ஓர் நிலைமையில் இருப்பதற்காக? எங்களுக்கு இது தொடர்பில் மெய்யாகவே வருத்தம் உள்ளது.
தற்போதைய நிலையை அவதானித்தால் புதிய தரப்பு ஒன்று ஆட்சி அமைக்கும் என்று நான் நினைக்கின்றேன் என விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

சனி வக்ர பெயர்ச்சியால் அடுத்த18 நாட்களில் இந்த 3 ராசிக்கும் வரப்போகும் போராபத்து....சனியால் அழிவு நிச்சயம்! Manithan

பாக்கியா மாமனாரின் பிறந்தநாளுக்கு வீட்டிற்கு வந்த ராதிகா- தப்பிக்க வழி தேடும் கோபி, பரபரப்பான புரொமோ Cineulagam

KGF 2 படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் ஷங்கர் போட்ட பதிவு- என்னமா சொல்லியிருக்கிறார் பாருங்க Cineulagam

முன்னாள் மனைவி மீது பொய் வழக்கு போட்ட இமான்! குழந்தைகள் பாஸ்போர்ட் சர்ச்சை பற்றி அதிர்ச்சி தகவல் Cineulagam

4 நாளிலும் செம வசூல் வேட்டை நடத்திய சிவகார்த்திகேயனின் டான்- தமிழகத்தில் மட்டும் இவ்வளவா? Cineulagam
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022