தொழிற்சங்க போராட்டங்களை பிரித்தாளும் அரசாங்கம்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
Sri Lankan Tamils
Jaffna
Sri Lankan political crisis
By Theepan
நேர்மையான தொழிற்சங்க போராட்டங்களை பிரித்தாளும் அரசாங்கத்தின் தந்திரம் தற்போது வெளிப்படுத்தப்படுவதாக வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் விஜயராசா விஜயரூபன் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
'' எமது உரிமைகளை போராடி பெறவேண்டிய நிலையே இங்கு காணப்படுகிறது.
அது இன விடுதலை போராட்டமாக இருந்தாலும் சரி, தொழிற்சங்க போராட்டமாக இருந்தாலும் சரி அதனை போராடி பெரும் நிலையே காணப்படுகிறது.'' என்றார்.
மேலும், கருத்து தெரிவித்த அவர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 2ஆம் நாள் - திருவிழா

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.6 80 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

பாக்கியலட்சுமி, தங்கமகள் சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US