ஊழல் - மோசடிகளுக்கு எதிராக அரசாங்கத்தின் கடும் நடவடிக்கை
ஊழல், மோசடி மற்றும் நிதி முறைகேடுகளுக்கு எதிராக அரசாங்கம் வலுவான, தொடர்ச்சியான நடவடிக்கை எடுக்கும் என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) வலியுறுத்தியுள்ளார்.
அரசியல்வாதிகள் சட்ட விடயங்களில் நேரடியாக தலையிடுவதில்லை. என்றாலும், மோசடி, ஊழல் அல்லது பொது நிதியை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற குற்றங்களில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட எவரும் பொறுப்புக்கூறப்படுவார்கள் என்ற தெளிவான செய்தியை அரசாங்கம் அனுப்பியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உறுதிப்பாடு கொள்கைக்கு அப்பாற்பட்டது என்றும், கையூட்டல் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் உறுதியை பிரதிபலிக்கிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri
